Song parody of
அன்பென்றால்
by Lional John Peter
Here's where you get creative! Use our cool song parody creator to make a totally new musical idea and lyrics for the அன்பென்றால் song by Lional John Peter.
Simply click on any word to get rhyming words suggestion to use instead of the original ones. You may also remove or alter entire lines if needed — when you're done save your work and share it with our community — have fun!
அன்பே உனக்கொரு உருவம் கொடுத்தால்
என் அன்னை தவிர வேரென்ன கொடுப்பேன்
உன் பேர் மட்டுமே எழுதி வைப்பேன்
அன்பே உனக்கொரு உருவம் கொடுத்தால்
என் அன்னை தவிர வேரென்ன கொடுப்பேன்
உன் பேர் மட்டுமே எழுதி வைப்பேன்
குடை வாங்க காசில்லாத போதும்
உன் சேலை போர்த்தி என்னை காத்தாய்
என் குரலில் மாற்றம் நீ கண்டால்
என் துயர் களைய துடித்துப் போவாய்
கண் முன் நிற்கும் கடவுளும் நீயே
கண் இமை போல காத்ததும் நீயே
கண் மூடி தூங்கும் போதும்
கனவிலும் எனக்காய் வேண்டும் ஒரே ஜீவன் நீயே
நீயே
உன் அன்பிற்கு இல்லை ஓர் எல்லை
நீ அடித்த போது வலிக்குதென
நடிக்கும் கலையை கற்றுக் கொண்டேன் நான்
நான் அழுவதை பார்த்து நீயே
என்னை அணைத்து கொண்டு அழும் போது
உன் கோபம் பாசாங்கு என்று உணர்ந்தேன்
ஓ ஓ கடவுளே என் கடவுளே
நீயே எனக்கொரு வரம் கொடுத்தால்
அடுத்த ஜென்மத்திலும் என் தாயை
அன்னையாய் கொடு
அன்னையாய் கொடு
ஓ ஓ கடவுளே என் கடவுளே
நீயே எனக்கொரு வரம் கொடுத்தால்
அடுத்த ஜென்மத்திலும் என் தாயை
அன்னையாய் கொடு
அன்னையாய் கொடு
அடை மழையில் நனைந்து
காய்ச்சல் வர வேண்டி நிற்பேன்
அவள் உணவை ஊட்டிவிட
கைகள் நடுங்குதென்பேன்
படபடக்கும் அவள் அன்பை
பார்த்து பார்த்து ரசிப்பேன்
பரமனே எனக்கு சொர்க்கம் வேண்டாம்
என் அன்னை மடி போதும் என்பேன்
ஓ ஓ கடவுளே என் கடவுளே
நீயே எனக்கொரு வரம் கொடுத்தால்
அடுத்த ஜென்மத்திலும் என் தாயை
அன்னையாய் கொடு
அன்னையாய் கொடு
ஓ ஓ கடவுளே என் கடவுளே
நீயே எனக்கொரு வரம் கொடுத்தால்
அடுத்த ஜென்மத்திலும் என் தாயை
அன்னையாய் கொடு
அன்னையாய் கொடு
அன்பே உனக்கொரு உருவம் கொடுத்தால்
என் அன்னை தவிர வேரென்ன கொடுப்பேன்
உன் பேர் மட்டுமே எழுதி வைப்பேன்
அன்பே உனக்கொரு உருவம் கொடுத்தால்
என் அன்னை தவிர வேரென்ன கொடுப்பேன்
உன் பேர் மட்டுமே எழுதி வைப்பேன்
குடை வாங்க காசில்லாத போதும்
உன் சேலை போர்த்தி என்னை காத்தாய்
என் குரலில் மாற்றம் நீ கண்டால்
என் துயர் களைய துடித்துப் போவாய்
கண் முன் நிற்கும் கடவுளும் நீயே
கண் இமை போல காத்ததும் நீயே
கண் மூடி தூங்கும் போதும்
கனவிலும் எனக்காய் வேண்டும் ஒரே ஜீவன் நீயே
நீயே
உன் அன்பிற்கு இல்லை ஓர் எல்லை
நீ அடித்த போது வலிக்குதென
நடிக்கும் கலையை கற்றுக் கொண்டேன் நான்
நான் அழுவதை பார்த்து நீயே
என்னை அணைத்து கொண்டு அழும் போது
உன் கோபம் பாசாங்கு என்று உணர்ந்தேன்
ஓ ஓ கடவுளே என் கடவுளே
நீயே எனக்கொரு வரம் கொடுத்தால்
அடுத்த ஜென்மத்திலும் என் தாயை
அன்னையாய் கொடு
அன்னையாய் கொடு
ஓ ஓ கடவுளே என் கடவுளே
நீயே எனக்கொரு வரம் கொடுத்தால்
அடுத்த ஜென்மத்திலும் என் தாயை
அன்னையாய் கொடு
அன்னையாய் கொடு
அடை மழையில் நனைந்து
காய்ச்சல் வர வேண்டி நிற்பேன்
அவள் உணவை ஊட்டிவிட
கைகள் நடுங்குதென்பேன்
படபடக்கும் அவள் அன்பை
பார்த்து பார்த்து ரசிப்பேன்
பரமனே எனக்கு சொர்க்கம் வேண்டாம்
என் அன்னை மடி போதும் என்பேன்
ஓ ஓ கடவுளே என் கடவுளே
நீயே எனக்கொரு வரம் கொடுத்தால்
அடுத்த ஜென்மத்திலும் என் தாயை
அன்னையாய் கொடு
அன்னையாய் கொடு
ஓ ஓ கடவுளே என் கடவுளே
நீயே எனக்கொரு வரம் கொடுத்தால்
அடுத்த ஜென்மத்திலும் என் தாயை
அன்னையாய் கொடு
அன்னையாய் கொடு